Ad Code

Ticker

6/recent/ticker-posts

6th class |Assessment 03|Answerkey

Question 1:  

20-ன் காரணிகளின் எண்ணிக்கை ____________

A )    1
B )    2
C )    6
D )    20

Correct answer :- Option C

Question 2:  

இரு பகா எண்களின் கூடுதல் 118. அவ்விரு எண்களுக்கிடையே  உள்ள வேறுபாடு 24 எனில், அந்த எண்கள் யாவை?

A )    41 மற்றும் 77
B )    47 மற்றும் 71
C )    43 மற்றும் 75
D )    49 மற்றும் 69

Correct answer :- Option B

Question 3:  

18-ன்  ஐந்தாவது மடங்கு _____.

A )    23
B )    72
C )    90
D )    108

Correct answer :- Option C

Question 4:  

1 முதல் 100 வரையிலான எண்களில் எத்தனை பகா எண்கள் உள்ளன?

A )    22
B )    25
C )    24
D )    28

Correct answer :- Option B

Question 5:  

ஒரு நாளிற்கான நிமிடங்களின் எண்ணிக்கை குறிப்பது ___________ ஆகும்.

A )    ஈரிலக்க எண்
B )    பகா எண்
C )    ஒற்றை எண்
D )    இரட்டை எண்

Correct answer :- Option D

Question 6:  

'1000 உடன் மூன்றிலக்கப் பெரிய எண்ணைக் கூட்ட அவ்வெண் 9 ஆல் மீதியின்றி வகுபடும்.' இது சரியா? தவறா?

A )    சரி
B )    தவறு

Correct answer :- Option B

Question 7:  

தாவரச்செல்லின் பசுங்கணிகத்தில் காணப்படும் எந்தப் பொருள் ஒளிச்சேர்க்கையின் மூலம் உணவு தயாரிக்கப் பயன்படுகிறது?

A )    பச்சையம்
B )    சூரியஒளி
C )    நீர்
D )    காற்று

Correct answer :- Option A

Question 8:  

நம் உடலில் காணப்படும் மிக நீளமான செல் எது?

A )    நரம்பு செல்
B )    எலும்பு செல்
C )    இரத்த செல்
D )    தசை செல்

Correct answer :- Option A

Question 9:  

செல்லின் சேமிப்பு கிடங்கு  என அழைக்கப்படுவது 

A )    நுண்குமிழ்கள்
B )    மைட்டோகாண்ட்ரியா
C )    உட்கரு
D )    பசுங்கணிகம்

Correct answer :- Option A

Question 10:  

செல்களில் சைட்டோபிளாசம் எந்த நிலையில் காணப்படுகிறது?

A )    திட நிலை
B )    திரவ நிலை
C )    வாயு நிலை
D )    திட மற்றும் வாயு நிலை

Correct answer :- Option B

Question 11:  

செல்லின் நுண்ணுறுப்புகளில் நகரும் தன்மை வாய்ந்தது எது? 

A )    செல்சுவர்
B )    செல்சவ்வு
C )    சைட்டோபிளாசம்
D )    பசுங்கணிகம்

Correct answer :- Option C

Question 12:  

தெளிவற்ற உட்கருவை கொண்டுள்ள உயிரினம் எது?

A )    நத்தை
B )    பாக்டீரியா
C )    மண்புழு
D )    நாடாப் புழு

Correct answer :- Option B

Question 13:  

'தூற்றும்படி' - எனும் சொல்லுக்கு பொருத்தம் இல்லாத பொருள்.

A )    இகழும் படி
B )    தூவும்படி
C )    கேட்கும் படி
D )    பரப்பும்படி

Correct answer :- Option C

Question 14:  

சரியா / தவறா?

மேல்நிலைக்கல்வி என்பது ஒருவகை உயர்கல்வி.

A )    சரி
B )    தவறு

Correct answer :- Option B

Question 15:  

பரமக்குடி தரைப்பாலத்தைப் பார்த்து, காமராசரும் கல்வி அதிகாரியும் பேசியதில் இல்லாத கூற்று எது?

A )    காட்டாற்றில் தண்ணீர் போகும்போது மாணவர்கள் எப்படி பள்ளிக்கு போவார்கள்?
B )    மழைக்காலத்தில் மாணவர்கள் பள்ளிக்கு வருவார்கள்.
C )    மழைக்காலத்தில் மாணவர்கள் பள்ளிக்கு வர மாட்டார்கள்.
D )    இந்தப் பக்கம் ஒரு பள்ளிக்கூடம் கட்டலாமே?

Correct answer :- Option B

Question 16:  

'கற்றோருக்குச் சென்ற இடம்மெல்லாம் சிறப்பு' எனக் கூறும் நூல் எது?

 

A )    மூதுரை
B )    புறநானூறு
C )    நாலடியார்
D )    ஏலாதி

Correct answer :- Option A

Question 17:  

கல்விக்கண் திறந்தவர் என்று காமராஜரை பாராட்டியவர் யார்?

A )    பாரதியார்
B )    பெரியார்
C )    பாரதிதாசன்
D )    கவிமணி

Correct answer :- Option B

Question 18:  

 ___________ வளர்ச்சியில் வான்முகட்டைத் தொட்டிட வேண்டும்.

A )    அறிவு
B )    பெருமை
C )    கல்வி
D )    பண்பு

Correct answer :- Option A

Question 19:  

Women's cricket World Cup is older that Men's cricket World Cup. 

A )    True
B )    False

Correct answer :- Option A

Question 20:  

Rucha seldom did things rashly.

What does the italicized word mean?

A )    hesitantly
B )    hastily
C )    slowly
D )    haltingly

Correct answer :- Option B

Question 21:  

Which one of the following award was not conferred on Sindhu?

A )    Arjuna Award.
B )    The Major Dhyan Chand Award.
C )    Padma Shri award
D )    Rajiv Gandhi Khel Ratna award

Correct answer :- Option B

Question 22:  

Usha Rani rose from a “shanty town.”

Give the antonym of "shanty".

A )    A tidy area
B )    A poor area
C )    A large area
D )    A wealthy area

Correct answer :- Option D

Question 23:  

Choose the correct opposite word for 'uninteresting'.

A )    Boring
B )    Interesting
C )    Thrilling
D )    Exciting

Correct answer :- Option B

Question 24:  

What is the nickname of Mithali?

A )    The highest run scorer.
B )    Tendulkar of Indian Women's cricket.
C )    Caption of Indian cricket.
D )    The best Indian cricketer.

Correct answer :- Option B

Question 25:  

பின் வேதகால இறுதியில் வாழ்க்கையின் நான்கு நிலைகளில் திருமண வாழ்க்கையைக் குறிக்கும் நிலை எது?

A )    பிரம்மச்சரியம்
B )    கிரகஸ்தம்
C )    வனபிரஸ்தம்
D )    சன்னியாசம்

Correct answer :- Option B

Question 26:  

ரிக் வேத கால மக்கள் பெரும்பாலும் நில மற்றும் ஆகாய கடவுள்களை வழிபட்டனர். இங்கு கடவுளும் அதனோடு தொடர்புடைய பெயர்களும் கொடுக்கப்பட்டுள்ளது. இவற்றுள் தவறான இணையைத் தேர்ந்தெடு.

A )    பிருத்வி - நிலம்
B )    அக்னி - நெருப்பு
C )    இந்திரன் - காற்று
D )    வருணன் - மழை

Correct answer :- Option C

Question 27:  

பின்வருவனவற்றுள்  வேதகால இலக்கியங்களில் இருபெரும் பிரிவுகள் எவை ?

A )    இராமாயணம் - மகாபாரதம்
B )    சிவபுராணம் - விஷ்ணுபுராணம்
C )    சபா - சமிதி
D )    சுருதி - ஸ்மிருதி

Correct answer :- Option D

Question 28:  

இறந்தவர்களைப் புதைத்த இடங்களைக் கற்பலகைகளைக் கொண்டு மூடியததால் இக்காலம் __________ என அழைக்கப்படுகிறது?

A )    பழையக் கற்காலம்
B )    புதியக் கற்காலம்
C )    பெருங்கற்காலம்
D )    செம்புக் காலம்

Correct answer :- Option C

Question 29:  

தனது கிராமத்தை கொடிய விலங்குகளிடமிருந்து அல்லது எதிரிகளிடம் இருந்து காப்பாற்றும் முயற்சியில் மதிப்பு வாய்ந்த மரணத்தைத் தழுவிய வீரர்களின் நினைவாக நடப்படுவது _________ ஆகும்.

A )    கற்திட்டை
B )    நினைவுக்கல்
C )    முதுமக்கள்தாழி
D )    நடுகல்

Correct answer :- Option D

Question 30:  

ரிக் வேதகால அரசியலின் அடிப்படை அலகு _______

A )    இனம்
B )    குலம்
C )    மதம்
D )    மொழி

Correct answer :- Option B

 

கருத்துரையிடுக

0 கருத்துகள்