Ad Code

Ticker

6/recent/ticker-posts

SSLC Social Science Quarterly Exam 1 Mark Questions & Answers 2025 | Tamil Medium

 X-சமூக அறிவியல்
காலாண்டு தேர்வு
மிக முக்கிய ஒரு மதிப்பெண் வினா & விடை



வரலாறு


1. 19 ஆம் நூற்றாண்டு முடிவடையும் தருவாயில் கிழக்கு ஆசியாவின் உதயமான வலிமை வாய்ந்த நாடு எது ?

 ஜப்பான்


2. இத்தாலி யாரிடம் லேட்டரன் உடன்படிக்கையை செய்து கொண்டது ? 

போப்


3. அமெரிக்கா தனது முதல் அணுகுண்டு எங்கே வீசியது ?


ஹிரோஷிமா


4.எந்த ஆண்டு வார்சா ஒப்பந்தம் கலைக்கப்பட்டது?

 1991


5. பன்னாட்டு சங்கத்தின் முதல் பொதுச் செயலாளர் எந்த நாட்டைச் சேர்ந்தவர் ? 

பிரிட்டன்


6. செப்டம்பர் 1949 மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாடு எந்த நகல் கூடியது ?

 பீகிங்


7. எந்த ஆண்டில் உடன்கட்டை ஏறுதல் ( சதி) ஒழிக்கப்பட்டது ? 

1829


8. நாசிச கட்சியின் பிரச்சாரங்களுக்கு தலைமை ஏற்றவர் ? 

ஜோசப் கோயேபெல்ஸ்


9. வடக்கு மற்றும் தெற்கு வியட்நாம் எந்த ஆண்டு ஒன்று சேர்க்கப்பட்டது ? 

1976


10. ஏகாதிபத்தியம் முதலாளித்துவத்தின் உச்சக்கட்டம் எனக் கூறியவர் ?

 லெனின்


11. பன்னாட்டு செல்லம் உருவாக்கப்படுவதில் முன் முயற்சி எடுத்தவர் ? 

உட்ரோ வில்சன்


12. உலகத்தின் எந்தப் பகுதி டாலர் அரசியல் ஏகாதிபத்தியத்தை விரும்பவில்லை ? 

லத்தின் அமெரிக்கா


13. ஹிட்லர் எவரை மிகவும் கொடுமைப்படுத்தினார் ? 

யூதர்கள்


14. ஜப்பான் சரணடைவதாக எப்போது முறைப்படி கையெழுத்திட்டது. ? 

செப்டம்பர் 2 1945

15. எந்த அமெரிக்க குடியரசுத் தலைவர் பொதுவுடமைக் கொள்கையை கட்டுக்குள் அடக்க ஒரு கொள்கை வரவை முன் வைத்தார் ? 

ட்ரூமன்


16. தயானந்த சரஸ்வதியால் நிறுவப்பட்ட சமாஜத்தின் பெயர் யாது ?

 ஆரிய சமாஜம்


17. விதவை மறுமணச் சங்கத்தை ஏற்படுத்தியவர் யார் ? 

M.G.ரானடே


18. சத்தியார்த்த பிரகாஷ் என்னும் நூலின் ஆசிரியர் யார் ?


தயானந்த சரஸ்வதி


19. ஜெர்மனியோடு மீயூணிச் உடன்படிக்கையில் கையெழுத்திட்ட பிரிட்டன் பிரதமர் யார் ? 

சேம்பர்லின்


20. முதல் உலகப்போரின் இறுதியில் நிலை குலைந்து போன மூன்று பெரும் பேரரசுகள் யாவை ? 

ஜெர்மனி, ஆஸ்திரிய ஹங்கேரி, உதுமானியர்


புவியியல்


1. பீகாரின் துயரம் என்று அழைக்கப்படும் ஆறு ? 

கோசி


2. இந்தியாவின் தங்க இழைப்பயிர் என அழைக்கப்படுவது ?

 சணல்


3. பழைய வண்டல் படிவுகளால் உருவான சமவெளி ?

 பாங்கர்


4. ஒரே அளவு மழை பெறும் இடங்களை இணைக்கும் கோடு ?

 சம மழை கோடுகள்


5. இந்திய மாங்கனிசு தாது நிறுவனத்தின் தலைமையிடம் அமைந்துள்ள இடம் ?

 நாக்பூர்


6. போக்குவரத்து நேரடியாக உற்பத்தியாளரையும் நுகர்வோரையும் இணைக்கிறது. 

சாலை


7. தமிழ்நாட்டில் உள்ள மிக உயரமான சிகரம் ? 

தொட்டபெட்டா


8. தமிழ்நாட்டில் உள்ள பெரிய மற்றும் சிறிய துறைமுகங்களின் எண்ணிக்கை ? 

3 மற்றும் 15


9. இந்தியாவின் வடக்கு தெற்கு பரவல்? 

3214கி.மீ


10. உலகிலேயே மிக நீளமான அணை ? 

ஹிராகுட் அணை

11. தேசிய தொலை உணர்வு மையம் மையம் அமைந்துள்ள இடம் ? 

ஹைதராபாத்


12.மிக அதிகமாக கிடைக்கக்கூடிய ஆற்றல் வளம்? 

சூரியன்


13. தென்னிந்தியாவின் நெற்களஞ்சியம் என்று அழைக்கப்படும் டெல்டா ? 

காவிரி டெல்டா


14. இந்தியாவில் முதல் சணல் ஆலை நிறுவப்பட்ட இடம் ? 

கொல்கத்தா


15. இந்தியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலம் ? 

உத்திரப் பிரதேசம்


16. மேற்கத்திய இடையூறுகளால் மழைப் பொழிவை பெறும் பகுதி ? 

பஞ்சாப்


17. சேஷாசலம் உயிர்க்கோள பெட்டகம் அமைந்துள்ள மாநிலம் ? 

ஆந்திர பிரதேசம்


18. தென்னிந்தியாவின் உயரமான சிகரம் ? 

ஆனைமுடி


19. மூன்று பக்கம் நீரால் சூழப்பட்ட பகுதி என அழைக்கப்படுகிறது.

 தீபகற்பம்


20.- மண்ணில் இரும்பு ஆக்சைடு அதிகமாக காணப்படுகிறது. 

செம்மண்


21. இந்தியாவில் முதல் அணுமின் நிலையம் நிறுவப்பட்ட மாநிலம் ? 

மகாராஷ்டிரா


22. தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் நகரம் ? 

கோயம்புத்தூர்


23. புகழ்பெற்ற சிந்திரி உரத் தொழிலகம் அமைந்துள்ள மாநிலம் ?

 ஜார்க்கண்ட்


24. சோட்டா நாகபுரி பீடபூமி பகுதியின் பொருளாதார வளர்ச்சிக்கு கருவாக இருப்பது ? 

கனிமப் படிவுகள்


25. இந்தியாவின் முக்கிய இறக்குமதி பொருள் ? 

பெட்ரோலியம்


குடிமையியல்


1. இந்திய அரசியலமைப்பின் முகவுரை எத்தனை முறை திருத்தப்பட்டது ? 

ஒரு முறை


2. நமது அடிப்படை கடமைகளை இடமிருந்து பெற்றோம். 

ரஷ்யா அரசியலமைப்பு

3. எந்த பிரிவின் கீழ் நிதிநிலை அவசர நிலையை அறிவிக்க முடியும் ? 

சட்டப்பிரிவு 360


4. ஒரு வெளிநாட்டவர் கீழ்காணும் எதன் மூலம் இந்திய குடியுரிமை பெற முடியும் ?

 இயல்புரிமை


5. லோக்சபா தேர்தலில் போட்டியிட தேவையான குறைந்தபட்ச வயது ? 

25 வயது


6. நடுவன் அரசின் அரசியலமைப்பு தலைவர் ? 

குடியரசுத் தலைவர்


7. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் மற்ற நீதிபதிகளை நியமிப்பவர் ? 

குடியரசுத் தலைவர்


8. அமைச்சர்கள் குழு ஒட்டுமொத்தமாக இதற்கு பொறுப்புடையவர்களாவர்? 

மக்களவை.


9. மாநில ஆளுநரை நியமிப்பவர் ?


குடியரசுத் தலைவர்


10. மேலவை உறுப்பினர் ஆவதற்கு குறைந்தபட்ச வயது ? 

30 வயது


11. அமைச்சர்களின் தலைவர் ? 

முதலமைச்சர்


12. இந்தியாவில் முதன் முதலில் உயர் நீதிமன்றங்கள் தொடங்கப்பட்ட இடங்கள் ? 

கொல்கத்தா மும்பை சென்னை


பொருளியல்


1. இந்தியாவில் பிறப்பின் போது எதிர்பார்க் கப்பட்ட ஆயுட்காலம் ?

 65


2. முதுமைத்துறை இதனை உள்ளடக்கியது. 

வேளாண்மை


3. GDP யில் எந்தத் துறை மூலம் அதிகமான வேலை வாய்ப்பு ஏற்படுகிறது ?

 பணிகள் துறை


4. இந்தியா எப்போது டங்கல் திட்டத்தில் கையெழுத்திட்டது ?


1994


5. இந்திய அரசாங்கம் 1991 இல் - ஐ அறிமுகப்படுத்தியது.


புதிய பொருளாதாரக் கொள்கை


6. 1632 இல் ஆங்கிலேயர்களுக்கு கோல்டன் ஃபயர் மேன் வழங்கியவர் யார் ? 

கோல்கொண்டா சுல்தான்


7. காட் (GATT)இன் முதல் சுற்று நடைபெற்ற இடம் ? 

ஜெனிவா

8. நீட்டிக்கப்பட்ட உதவி பொதுச்சட்டம் 480 கொண்டு வந்த நாடு ? 

அமெரிக்கா


9. உலகளாவிய பொது வழங்கல் முறையை ஏற்றுக் கொண்ட ஒரே மாநிலம் ? 

தமிழ்நாடு


10. இந்தியாவில் தோன்றியதால் உணவு தானிய உற்பத்தியில் தன்னிறைவு பெற வழி வகுத்தது. 

பசுமை புரட்சி


கோடிட்ட இடத்தை நிரப்புக :


1. பாரிஸ் அமைதி மாநாட்டில் பிரதிநிதியாக பங்கேற்ற பிரான்சின் பிரதமர் கிளமென்சோ


2. ஆண்டில் லோக்கர்ணோ உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டது. 1925


3. டானன் பர்க் போரில் - பேரிழப்புகளுக்கு உள்ளானது. ரஷ்யா


4. நாசிச ஜெர்மனியின் ரகசிய காவல்படை என அழைக்கப்பட்டது. கெஸ்டபோ


5. வியட்நாம் தேசியவாதிகள் கட்சி இல் நிறுவப்பட்டது. 1927


6. போயர்கள் என்றும் அழைக்கப்பட்டனர். ஆப்பிரிக்கநேர்கள்


7 .___என்பது தொலைவிலிருந்து எதிரிகளின் போர் விமானங்களை கண்டுபிடிப்பதற்கான ஒரு கருவி. ரேடார்


8. கடன் குத்தகை திட்டத்தை தொடங்கி வைத்தார். ரூஸ்வெல்ட்


9. நவீன சீனாவின் தந்தை என்று அழைக்கப்படுபவர் ? டாக்டர் சன் யாட் சென்


10. ஐரோப்பிய குழுமத்தின் தலைமையகம் அமைந்துள்ளது. ஸ்ட்ராஸ்பெர்க் நகரில்


11. சமரச வேத சன்மார்க்க சங்கத்தை நிறுவினார். ராமலிங்க சுவாமிகள்


12. ராமகிருஷ்ண மெஷின் _____ என்பவரால் நிறுவப்பட்டது. சுவாமிவிவேகானந்தர்


13. குலாம் கிரி நூலை எழுதியவர் ? ஜோதிபா பூலே


14. ஒரு பைசா தமிழன் பத்திரிக்கையை துவக்கியவர் -அயோத்திதாசர்

15. முதன் முதலில் அரசியலமைப்பு எனும் கொள்கை இல் தோன்றியது. அமெரிக்க ஐக்கிய நாடு


16. இந்திய அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்ட நாள் மற்றும் ஆண்டு ? 1949 நவம்பர் 26


17. இந்திய குடிமக்களுக்கு அடிப்படை கடமைகள் வழங்கப்பட்டுள்ளன. 51 A பிரிவின் கீழ்


18. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பாதுகாவலன் --- ஆகும். உச்ச நீதிமன்றம்


19. அலுவல் வழியில் மாநிலங்களவை தலைவர் ஆவார். துணை குடியரசுத் தலைவர்


20. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் மற்ற நீதிபதியின் ஓய்வு பெறும் வயது ? 65


21.- மாநிலங்களில் உள்ள பல்கலைக் கழகங்களில் வேந்தராக செயல்படுகிறார் ? ஆளுநர்


22 ஆளுநர் தனது ராஜினாமா கடிதத்தை இடம் கொடுக்கிறார்.


குடியரசுத் தலைவர்


23. சட்டமன்ற உறுப்பினர்கள் ஆல் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். மக்களால்


24. இந்தியாவில் - துறை முதன்மை துறையாகும். வேளாண்மை


25. இரண்டாம் துறையை வேறு விதமான துறை என அழைக்கலாம். தொழில்துறை.


26.- மக்களின் வாழ்க்கைத் தரத்தை உணர்த்தும் ஒரு கருவியாகும்.


தலா வருமானம்


27. உலகமயமாக்கல் என்ற பதம் கண்டுபிடிக்கப்பட்டது. தியோடர் ரூஸ்வெல்ட்


28. உலக வர்த்தக அமைப்பு ஒப்பந்தம் எந்த ஆண்டு அமலுக்கு வந்தது . ஜனவரி 1, 1995


29. ஊட்டச்சத்து குறைபாட்டில் முக்கியமான குறியீடு ஆகும்.


ரத்த சோகை


30.--- ஆம் ஆண்டில் தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம் இந்திய நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டது. 2013


SSLC-சமூக அறிவியல்
காலாண்டு தேர்வு
மிக முக்கிய ஒரு மதிப்பெண் வினா & விடை

PDF Download 



குறிப்பு : காலாண்டு தேர்வில் அதிகம் எதிர்பார்க்கப்படும் சரியான விடை மற்றும் கோடிட்ட இடம்...

என்றும் கல்வி பணியில்...

உங்கள் சமூக அறிவியல் ஆசிரியர்

M SHANMUGAVEL GHSS SALAIGRAMAM



Key words 

SSLC Social Science, SSLC 1 Mark Questions, Social Science Quarterly Exam, Tamil Medium SSLC, SSLC 2025 Questions, 10th Social Science Notes, SSLC Important Questions, 1 Mark Questions and Answers PDF, Tamilnadu SSLC, SSLC Guide Tamil


கருத்துரையிடுக

0 கருத்துகள்