Ad Code

Ticker

6/recent/ticker-posts

IAS நேர்முக தேர்வில் கேட்கப்பட்ட கடுமையான கேள்வி

 1) நீங்கள் சிறையில் இருந்து தப்பிகீறிர்கல், உங்களுக்கு முன் மூன்று வழிகள் உள்ளன.இடதுபுறத்தில் உள்ள கதவு எரிமலைக் குழம்புக்கு வழிவகுக்கிறது.மையத்தில் உள்ள கதவு விசவாயு நிறப்பட்ட அறைக்கு  வழிவகுக்கிறது.வலதுபுறம் உள்ள கதவு மூன்று மாதங்கள் சாப்பிடாமல் உள்ள சிங்கத்திற்கு வழிவகுக்கிறது.நீங்கள் எந்த கதவை தேர்வு செய்வீர்கள்.?

விடை:

வலது புறம் கதவு.சிங்கம் மூன்று மாதங்கள் சாப்பிடாமல் இருந்ததால் அது இறந்திருக்கும்.

2) நான் உலகம் முழுவதும் பயணம் செய்கிறேன், ஆனால் ஒரு போதும் என் இடத்திலிருந்து நகரமாட்டேன் நான் யார்?

விடை

அஞ்சல் முத்திரை

3)ஒரே நேரத்தில் இரண்டு பேர் பிறக்கிறார்கள்.ஆனால் இருவருக்கும் வெவ்வேறு  பிறந்த நாள்.இது எப்படி சாத்தியம்?

விடை

அவர்கள் இருவரும் வெவ்வேறு நேரமண்டலங்கலில் பிறந்தவர்கள்.

4)


விடை




கருத்துரையிடுக

0 கருத்துகள்