Ad Code

Ticker

6/recent/ticker-posts

மாப்பிள்ளை சம்பா கஞ்சி செய்வது எப்படி


மாப்பிள்ளை சம்பா கஞ்சி எல்லோருக்கும் ஒரு சிறந்த உணவாகும்.இதில் ஆரோக்கியம் அதிகம் உள்ளது.எனவே எல்லாரும் உண்ணலாம்.மாப்பிள்ளை சம்பா அரிசியை அதிக நேரம் ஊற வைத்து சாப்பிட்டு பாருங்கள் சுவை அருமையாக இருக்கும்.

தேவையான பொருட்கள்

மாப்பிள்ளை சம்பா அரிசி- 1/2 டம்ளர்

தண்ணீர்-1/2 லிட்டர்

சீரகம்- தேவையான அளவு

வெந்தயம்-தேவையான அளவு

பூண்டு- தேவையான அளவு

உப்பு- தேவையான அளவு


செய்முறை

மாப்பிள்ளை சம்பா அரிசியை  மூன்று மணி நேரம் நீரில் ஊற வைக்க வேண்டும் பிறகு மிக்சியில் போட்டு அரைத்து கொள்ளவும்.குக்கரில் அரை லிட்டர் தண்ணீர் ஊற்றி அதில் சீரகம், வெந்தயம் பூண்டு மற்றும் அரைத்து வைத்துள்ள மாப்பிள்ளை சம்பா அரிசியை போட்டு குக்கரை மூடி அடுப்பை சிம்மில் வைத்து ஐந்து விசில் வந்ததும் தேவையான அளவு உப்பு சேர்த்து இறக்கவும்.




கருத்துரையிடுக

0 கருத்துகள்