31-ந் தேதி (வியாழன்)
*சங்கரன்கோவில் கோமதியம்மன் சிம்ம வாகனத்தில் பவனி.
*மதுரை கள்ளழகர் ஆடி உற்சவம் ஆரம்பம்.
*மதுரை மீனாட்சி அம் மன் விருட்சப சேவை.
*திருத்தணி முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம்.
*சமநோக்கு நாள்.
1-ந் தேதி (வெள்ளி)
*திருச்செந்தூர் சுப்பிர மணியர் கோவிலில் சேரமான்பெருமாள் கைலாசம் போகுதல்.
*ராமேஸ்வரம் பர்வதவர்த் தினி அம்மன் ஊஞ்சல் சேவை.
*திருமாலிருஞ்சோலை கள்ளழகர் விழா தொடக்கம்.
*சமநோக்கு நாள்.
2-ந் தேதி (சனி)
*திருமாலிருஞ்சோலை கள்ளழகர் கிருஷ்ணாவ தாரம்.
*ராமேஸ்வரம் சுவாமி, அம்பாள் மஞ்சள் நீராட்டு விழா.
*திருப்பரங்குன்றம் ஆண்டவர் புறப்பாடு.
*வடமதுரை சவுந்திர ராஜப் பெருமாள் அன்ன வாகனத்தில் திருவீதி உலா.
*கீழ்நோக்கு நாள்.
3-ந் தேதி (ஞாயிறு)
*ஆடிப்பெருக்கு.
*சங்கரன்கோவில் கோமதியம்மன் பூம்பல்லக் கில் பவனி.
*திருமாலிருஞ்சோலை கள்ளழகர் ராமவதாரக் காட்சி.
*திருத்தணி முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம்.
*கீழ்நோக்கு நாள்.
4-ந் தேதி (திங்கள்)
*மதுரை மீனாட்சி அம்மன் காலை சட்டத் தேரிலும், இரவு புஷ்பக விமானத்திலும் பவனி.
*திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெரு மாளுக்கு அலங்கார திருமஞ்சனம்.
*திருவைகுண்டம் கள்ள பிரானுக்கு பால் அபிஷே கம்.
*சமநோக்கு நாள்.
0 கருத்துகள்