1)……………… மண்ணில் இரும்பு ஆக்ஸைடு அதிகமாக காணப்படுகிறது.
செம்மண்
2) சேஷாசலம் உயிர்க்கோள பெட்டகம் அமைந்துள்ள மாநிலம் ………
ஆந்திரப் பிரதேசம்
3) இந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் நகரம்
மும்பை
4) தென்னிந்தியாவின் நெற்களஞ்சியம் என்று அழைக்கப்படும் டெல்டா ………
காவிரி டெல்டா
5) கரிசல் மண் ……………… எனவும் அழைக்கப்படுகிறது.
பருத்தி மண்
10th social| தினமும் ஐந்து ஒரு மதிப்பெண் வினாக்கள் |Online Test-4
0 கருத்துகள்